எங்கே சுமந்து போகிறீர்…

எங்கே சுமந்து போகிறீர்
சிலுவையை நீர் – 2

எங்கே சுமந்து போகிறீர்
தங்கும் ஸ்தலம் தோனாமல்
பொங்கு பகைவராலே
அங்கம் நடுநடுங்க ( எங்கே )

தொண்டர் தொழும் எம்
தேவா கண்டவர்
தான் நகைக்க

கொண்டை சிறைபிடித்து
சண்டாளர் தானிழுக்க

பாவத்தினால் வந்த
சாபத் தீர்வையோ இது

கள்ளர் நடுவிலே நீர்
எண்ணும் மணலும் சூழ
முள்ளின் முடி தரித்து
தள்ளாடித்தா விழுந்து ( எங்கே )

ஓயா வேதனை சேர
மாயாவே தியானம் சூழ ஆயாசமுற்றவர்
தாயார் அழுது வர ( எங்கே )