கருணையின் தாதா கண்கொண்டு பாராய்…





கருணையின் தாதா கண்கொண்டு பாராய்
ஏழை எங்களின் பஜனையை காராய்

உம்மை துதிப்போம் அந்தோணி முனியே
எம்மையே காத்திட எழுந்திங்கு வாராய்

பாலர்கள் கூடி உம் புகழ் பாடி
பார்புகழ் வேந்தே பாடிட வந்தோம்