வியாகுல மாமரியே
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவேசிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)
பன்னிரு வயதில் ஆலயத்தில்அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரைகரங்களை விரித்தே கள்வனைப் போல்கழுமரத்தினில் கண்டதினால்கண்ணீரே சிந்திய மனிதருக்குஅருள் பண்ணிய திருமகனேமண்ணவர்க்காகத் தன்னுயிரைஇன்று மாய்த்திடக் கண்டதினால்